Tamil Nature

தமிழின் முதல் இயற்கை தளம் — மண்ணுக்கும் மக்களுக்கும்

மரம் கருணாநிதி மறைவு பல லட்சம் மரங்களை வளர்த்த பசுமை மனிதர்

ஊதியத்தை மரங்களுக்காக செலவிட்ட மனிதர்… ‘மரம்’ கருணாநிதி இயற்கையோடு கலந்தார்!

“ஒரு மனிதர் மறைந்தாலும், அவர் நட்ட மரங்கள் வாழ்ந்தால் அவர் இன்னும் உயிரோடு இருக்கிறார்.” இந்த உண்மையை தனது வாழ்க்கையால் நிரூபித்தவர் தான் விழுப்புரம் மாவட்டம், சங்கீதமங்கலம்…

மேலும் படிக்க
தென்னிந்திய பழங்கள் திருவிழா isha

ஒரே மரத்தில் 300 மா ரகங்கள்! அவகோடா; உலகின் சூப்பர் பழம்! சமவெளியில் ஆப்பிள் சாகுபடி!

14 ஜூன் 2026 — ஞாயிறு⏰ காலை 9.45 — மாலை 5.00📍 SRM நிறுவனம், திருச்சி💰 ₹200 மட்டும் காஷ்மீரில் மட்டுமே பூக்கும் என்று நாம்…

மேலும் படிக்க
இயற்கை NPK உரம்

ஏறும் NPK உரம் விலை… இந்த உரம் மூலம் ஏக்கருக்கு ரூ.8 ஆயிரம் லாபம்!

இயற்கை உரங்கள் கட்டுரை மேற்காசிய போர் பதட்டம் உலக சந்தையை உலுக்கியுள்ளது. எரிவாயு, பெட்ரோல் மட்டுமல்ல — ரசாயன NPK உரங்களின் விலையும் வானை தொட்டுள்ளது. இந்த…

மேலும் படிக்க
nauru பறவை எச்சம் கட்டிய நாடு

பறவை எச்சம் மூலம் பணத்தில் உயர்ந்த நாடு — நவுருவின் அதிசய வரலாறு!

உலகின் மூன்றாவது சிறிய நாடு எது என்று கேட்டால் பலருக்கும் தெரியாது. ஆனால் அந்த நாட்டின் கதை, இயற்கையோடு மனிதன் எப்படி நடந்துகொள்ளக்கூடாது என்பதற்கான மிகச்சிறந்த எடுத்துக்காட்டு.…

மேலும் படிக்க
மழைக்காடு

மழைக்காடுகள்: இதுவும் ஓர் கோயில்தான்!

இந்த உலகில் மழைக்காடுகள் தோன்றியது வெறும் தற்செயல் அல்ல. கோடானுகோடி ஆண்டுகால இயற்கையின் கலை அது. ஈரமான மண், தொடர்ந்து பெய்யும் மழை, அடர்ந்த மரங்கள் —…

மேலும் படிக்க
NRCB வாழைக் கண்காட்சி

உழவர்களுக்கு ரூ.15 லட்சம் வரை நிதி உதவி; ஒரு கோடி வருமானம் எடுக்கும் விவசாயி!

தேசிய வாழை ஆராய்ச்சி மையம்( NRCB ) மற்றும் இந்திய தோட்டக்கலை ஆராய்ச்சி நிலையம் ( ICAR-IIHR )-ன் அரிய முயற்சிகள் — பாரம்பரிய ரகங்களை அறிவியல்…

மேலும் படிக்க
மாம்பழம் ஏற்றுமதி

கனடாவுக்கு மாம்பழம், மாதுளை ஏற்றுமதி…

தமிழக விவசாயிகளுக்கு புதிய வாய்ப்பு;வைக்கோல் பயன்படுத்தக்கூடாது இந்திய விவசாயிகளுக்கு மகிழ்ச்சியான செய்தி! கனடா அரசு, இந்தியாவிலிருந்து மாம்பழம், மாதுளை, ஆரஞ்சு மற்றும் பூண்டு ஆகியவற்றை ஏற்றுமதி செய்ய…

மேலும் படிக்க
ஏற்றுமதிக்கு ஏற்ற செடி பூசணி

365 நாளும் விளையும் செடி பூசணி!

பூசணிக்காய் என்றால் நமக்கு தெரிந்தது கொடி பரந்து படர்ந்து வளரும் கொடி பூசணிதான். ஆனால் இன்று தோட்டக்கலை உலகில் விவசாயிகளுக்கு அதிக லாபம் கொடுக்கும் ஒரு புதிய…

மேலும் படிக்க
இயற்கை வேளாண் விஞ்ஞானி கோ நம்மாழ்வார்

நம்மாழ்வார் எனும் ‘இயற்கை’அரசியல்வாதி!

தங்கத் தமிழ்நாட்டில் தேர்தல் திருவிழா விமரிசையாக நடந்து வருகிறது. “அரசியல் பிழைத்தோர்க்கு அறம் கூற்றாகும்” என்பது சிலப்பதிகாரத்தின் முக்கிய முழக்கமாகும், இதன் பொருள் ஆட்சி செய்வதில் தவறு…

மேலும் படிக்க

ஆண்டுக்கு 3 முறை காய்க்கும் மாம்பழம்; 

ஓர் உழவனின் அசாத்திய கண்டுபிடிப்பு! ஆனந்த் மஹிந்திராவின் ஆதரவு கோட்டாவில் வசிக்கும் ஒரு விவசாயி, வருடம் மூன்று முறை மாம்பழம் தரும் மரத்தை உருவாக்கியிருக்கிறார். ஆம், கேள்விப்படவே…

மேலும் படிக்க
RSS20
Follow by Email3
Facebook20
Facebook
X (Twitter)20
YouTube20
YouTube