
தற்போதைய செய்திகள்











இன்றைய விவசாயத்தில் வெறும் விளைச்சல் மட்டும் போதாது. சாகுபடியுடன் மதிப்புக்கூட்டலும் இணைந்தால் விவசாயிகளின் வருமானத்தை அதிகரிக்க முடியும். அந்த வகையில், அவகோடா மற்றும் முக்குனா எனப்படும் வெல்வெட்…
மேலும் படிக்க
ஐந்து வாழைப்பழம் சாப்பிட்டால் முழு அளவு வைட்டமின் ஏ கிடைக்கும்! எட்டு நாட்கள் வரை கெடாமல் இருக்கும்! இன்னொரு ரகம் ஏற்கனவே உள்ள பச்சை நாடனைவிட இரண்டு…
மேலும் படிக்க
விதை உற்பத்தியில் ஈடுபட விரும்பும் விவசாயிகளுக்கு முக்கியமான வாய்ப்பை ஐ.சி.ஏ.ஆர்-இந்திய தோட்டக்கலை ஆராய்ச்சி நிறுவனம் (IIHR), பெங்களூரு வழங்கியுள்ளது. இந்த நிறுவனத்தால் வெளியிடப்பட்ட காய்கறி வகைகளின் விதைகளை,…
மேலும் படிக்க
ஒரு லிட்டர் பால் விற்றால் விவசாயிக்கு எவ்வளவு கிடைக்கிறது? அந்த தொகை போதுமானதா..? இந்தக் கேள்விதான் தற்போது தமிழக பால் விவசாயிகளிடையே எழுந்துள்ளது. காரணம், பால் உற்பத்திக்கான…
மேலும் படிக்க
ஒரு காலத்தில் வெளிநாட்டுப் பழம் என்று பார்க்கப்பட்ட அவகோடா, இன்று இந்தியாவின் நகர்ப்புற சந்தைகளில் வேகமாகப் பிரபலமாகி வருகிறது. குறிப்பாக, ஆரோக்கிய உணவு, அழகு பராமரிப்பு மற்றும்…
மேலும் படிக்க
விவசாயத்தில் இன்று ஒரு புதிய வாய்ப்பு உருவாகியுள்ளது. அதிக மதிப்புள்ள பயிர்களைத் தேர்வு செய்வது மட்டும் போதாது. சரியான ரகம், அறிவியல் சாகுபடி முறை, தரமான நாற்று,…
மேலும் படிக்க
விவசாயிகளின் கையில் இருக்கும் ஸ்மார்ட்போன், இனி வெறும் தகவல் தொடர்புக்கான கருவி மட்டுமல்ல. அரசு சேவைகளை எளிதாகப் பெறுவதற்கான முக்கியமான கருவியாகவும் அது மாறி வருகிறது. அந்த…
மேலும் படிக்க
எம்.எஸ்.சுவாமிநாதனை முதல்முறையாகச் சந்தித்த அந்த மழை நாளிலிருந்து… நம்மாழ்வாரின் கேள்விகள் வரை! 2000-ம் ஆண்டு. ஒரு மழை நாளில், முதல்முறையாக எம்.எஸ்.சுவாமிநாதனைப் பேட்டி எடுக்கச் சென்றிருந்தேன். உலகம்…
மேலும் படிக்க
“அவகோடா சாகுபடி செய்தால் உண்மையிலேயே லாபம் கிடைக்குமா?” இந்தக் கேள்விக்கு இணையத்தில் ஆயிரம் பதில்கள் கிடைக்கலாம். ஆனால், அவகோடா சாகுபடி குறித்து நேரடியாக விஞ்ஞானிகளிடம் கேள்வி கேட்க…
மேலும் படிக்க
“வயல்வெளியே பல்கலைக்கழகம்; விவசாயிகளே பேராசிரியர்கள்.” இயற்கை வேளாண் விஞ்ஞானி கோ.நம்மாழ்வார் அடிக்கடி கூறிய இந்த ஒரு வரி, வெறும் முழக்கம் அல்ல. அது ஒரு கல்விக் கொள்கை.…
மேலும் படிக்க