Tamil Nature

தமிழின் முதல் இயற்கை தளம் — மண்ணுக்கும் மக்களுக்கும்

நம்மாழ்வார் மரம் வளர்ப்பின் அவசியம் குறித்து பேசும் காட்சி

10 வகையான மரங்கள் இருந்தால் போதும்… தோட்டமே ஒரு காடாகும்! நம்மாழ்வார் சொல்லிய நிரந்தர செல்வத்தின் ரகசியம்!

பருவநிலை மாற்றத்துக்கு இயற்கை சொல்லும் பதில் “ஒரு மரம் என்பது வெறும் மரம் அல்ல; அது ஒரு தலைமுறையின் எதிர்காலம்.” இயற்கை வேளாண் விஞ்ஞானி கோ. நம்மாழ்வார்…

மேலும் படிக்க
மரம் கருணாநிதி மறைவு பல லட்சம் மரங்களை வளர்த்த பசுமை மனிதர்

ஊதியத்தை மரங்களுக்காக செலவிட்ட மனிதர்… ‘மரம்’ கருணாநிதி இயற்கையோடு கலந்தார்!

“ஒரு மனிதர் மறைந்தாலும், அவர் நட்ட மரங்கள் வாழ்ந்தால் அவர் இன்னும் உயிரோடு இருக்கிறார்.” இந்த உண்மையை தனது வாழ்க்கையால் நிரூபித்தவர் தான் விழுப்புரம் மாவட்டம், சங்கீதமங்கலம்…

மேலும் படிக்க
குப்பையை பணமாக மாற்றும் Bio-CNG புரட்சி – தமிழ்நாட்டில் விவசாயக் கழிவுகள், மாட்டுச் சாணம் மற்றும் நகரக் குப்பைகளில் இருந்து பசுமை எரிசக்தி உற்பத்தி

குப்பையை பணமாக மாற்றும் Bio-CNG! தமிழ்நாட்டில் தொடங்கினால் விவசாயிகளுக்கு இரட்டை லாபம்!

விவசாயக் கழிவும், மாட்டுச் சாணமும், நகரக் குப்பையும்… அனைத்தும் இனி எரிபொருளும் இயற்கை உரமுமாக மாறும் காலம்! குப்பை… ஒரு பிரச்சினையா? இல்லை, அது ஒரு பொருளாதார…

மேலும் படிக்க
ராசிமணல் அணை திட்ட வரைபடம் - காவிரி நதி தமிழ்நாடு கர்நாடகா எல்லை"

மேகதாட்டுவுக்கு மாற்று: ராசிமணல் அணை — இரு மாநிலங்களும் இணையும் தீர்வு!

காவிரி நதிநீர் தொடர்பாக கர்நாடகமும் தமிழ்நாடும் பல ஆண்டுகளாக முரண்பட்டு வருகின்றன. மேகதாட்டு (மேகதாது) அணை திட்டம் இந்த முரண்பாட்டின் மிகச் சமீபத்திய முகமாக நிற்கிறது. பெங்களூருவின்…

மேலும் படிக்க
Kolathur ornamental fish trade centre building - கொளத்தூர் வண்ண மீன்கள் வர்த்தக மையம் கட்டிடம்

திமுக ஆட்சியில் திறப்பு விழா; தவெக ஆட்சியில் மூடு விழா?வாடும் வண்ண மீன் வர்த்தக மையம்!

நன்னீரில்லாமல் தத்தளிக்கும் கொளத்தூர் வண்ண மீன்கள் வர்த்தக மையம்… சென்னை- கொளத்தூரில் ரூ.53 கோடி மதிப்பீட்டில் அமைக்கப்பட்ட தமிழகத்தின் முதல் வண்ண மீன்கள் வர்த்தக மையம், தொடங்கப்பட்ட…

மேலும் படிக்க
தமிழக ஈரநிலத்தில் தவளை - சூழலியல் காவலன்

கொசு முதல் கொடிய பூச்சி வரை தாக்குதல்… தவளைகள் இல்லாமல் தவிக்கும் உலகம்!

தமிழகத்தின் வயல்வெளிகள், ஓடைகள், குளங்கள், சதுப்புநிலங்கள் என எங்கு பார்த்தாலும் ஒரு காலத்தில் மழைக்காலம் வந்தால் தவளைகளின் “கரீர்… கரீர்…” சத்தம் இயல்பாக கேட்கும். ஆனால் இன்று…

மேலும் படிக்க
பெங்களூருவில் கனமழையில் விழுந்த சந்தன மரம் - விவசாயிக்கு ரூ.28 லட்சம் வெகுமதி

மழையில் விழுந்த மரம்; வளர்த்தவருக்கு ரூ.28 லட்சம் வெகுமதி!

அதிர்ஷ்டம் எப்போது, எப்படி கதவைத் தட்டும் என்று யாராலும் கணிக்க முடியாது. பெங்களூருவைச் சேர்ந்த 85 வயதான என்.ஜி. கேசரி என்பவருக்கு இது நன்கு பொருந்தும். வழக்கமாக,…

மேலும் படிக்க
சீமைக்கருவேல மரம் அகற்றும் பணி - தமிழ்நாடு விவசாய நிலம்

சீமை கருவேல மரம்: அவசரப்படும் அரசு… அவதிப்படும் விவசாயிகள்!

விறகுத் தட்டுப்பாட்டைப் போக்க 1877-ஆம் ஆண்டு ராமநாதபுரம் மாவட்டத்திற்கு வறட்சியைத் தாங்கும் மரமாக ஆங்கிலேயர்களால் அறிமுகப்படுத்தப்பட்டது. பின்னர் 1960-களில் காமராஜர் ஆட்சிக்காலத்தில், விறகுப் பஞ்சத்தைத் தீர்க்க ‘பஞ்சத்…

மேலும் படிக்க
ரூ.84 லட்சத்துக்கு பழைய பேப்பர் விற்ற விமான நிலைய ஆணையம்

ரூ.84 லட்சத்துக்கு பழைய பேப்பர் விற்றது விமான நிலைய ஆணையம்!

சென்னையில் நேற்று ஒரு சிறிய செய்தி வெளியானது. ஆனால் அதன் உள்ளர்த்தம் மிகவும் ஆழமானது. சென்னையில் உள்ள விமான நிலைய ஆணையம், தன் அலுவலகங்களில் ஆண்டுகளாகக் குவிந்து…

மேலும் படிக்க
சூப்பர் எல் நினோ

சூப்பர் எல்-நினோ: தமிழ்நாட்டை என்ன செய்யும்?

சூப்பர் எல்-நினோ தீவிரமடைகிறது: NASA எச்சரிக்கை 2026 | Tamil Nature Tamil Nature — காலநிலை விழிப்புணர்வு சூப்பர் எல்-நினோ:பூமி அனுப்பும் எச்சரிக்கை பசிபிக் பெருங்கடலில்…

மேலும் படிக்க
RSS20
Follow by Email3
Facebook20
Facebook
X (Twitter)20
YouTube20
YouTube