Tamil Nature

தமிழின் முதல் இயற்கை தளம் — மண்ணுக்கும் மக்களுக்கும்

திருச்சியில் அறிமுகம் செய்யப்பட்ட காவிரி தங்கம் மற்றும் காவிரி நாடன் புதிய வாழை ரகங்கள்

5 வாழைப்பழம் சாப்பிட்டால் முழு அளவு வைட்டமின் ஏ!: 2 மடங்கு மகசூல் தரும் புதிய வாழை ரகம்!

ஐந்து வாழைப்பழம் சாப்பிட்டால் முழு அளவு வைட்டமின் ஏ கிடைக்கும்! எட்டு நாட்கள் வரை கெடாமல் இருக்கும்! இன்னொரு ரகம் ஏற்கனவே உள்ள பச்சை நாடனைவிட இரண்டு…

Read More
அவகோடா சாகுபடி மற்றும் பூனைக்காலி சாகுபடி – IIHR கருத்தரங்கு

அமலா முதல் அமேசான் வரை: அவகோடாவுக்கு அதிகரிக்கும் தேவை! பூனைக்காலியுடன் லாபம் தரும் புதிய சாகுபடி வாய்ப்பு!

ஒரு காலத்தில் வெளிநாட்டுப் பழம் என்று பார்க்கப்பட்ட அவகோடா, இன்று இந்தியாவின் நகர்ப்புற சந்தைகளில் வேகமாகப் பிரபலமாகி வருகிறது. குறிப்பாக, ஆரோக்கிய உணவு, அழகு பராமரிப்பு மற்றும்…

Read More
அவகோடா சாகுபடி மற்றும் NHB மானியம் குறித்து IIHR கருத்தரங்கு

அவகோடா சாகுபடியில் லாபம் பெறுவது எப்படி? NHB மானியமும் தெரிந்துகொள்ளலாம்! IIHR-ல் ஒரு நாள் சிறப்பு கருத்தரங்கு!

விவசாயத்தில் இன்று ஒரு புதிய வாய்ப்பு உருவாகியுள்ளது. அதிக மதிப்புள்ள பயிர்களைத் தேர்வு செய்வது மட்டும் போதாது. சரியான ரகம், அறிவியல் சாகுபடி முறை, தரமான நாற்று,…

Read More
விவசாயிகள் ஆன்லைனில் பயிர் விவரங்களை பதிவு செய்யும் Namma Vayal Farmer Self Survey App

அடங்கலுக்காக அலைய வேண்டாம்! விவசாயிகளே ‘நம்ம வயல்’ ஆப்பில் பயிரை பதிவு செய்யலாம்!

விவசாயிகளின் கையில் இருக்கும் ஸ்மார்ட்போன், இனி வெறும் தகவல் தொடர்புக்கான கருவி மட்டுமல்ல. அரசு சேவைகளை எளிதாகப் பெறுவதற்கான முக்கியமான கருவியாகவும் அது மாறி வருகிறது. அந்த…

Read More
நம்மாழ்வார் மற்றும் எம்.எஸ்.சுவாமிநாதன் குறித்த நினைவுகளுடன் 26 ஆண்டுகால வேளாண் பத்திரிகைப் பயணம்

“சாமிநாதனைப் பார்க்கப் போறீங்களாய்யா… இப்படிக் கேளுங்கள்!” – நம்மாழ்வார் முதல் எம்.எஸ்.சுவாமிநாதன் வரை!

எம்.எஸ்.சுவாமிநாதனை முதல்முறையாகச் சந்தித்த அந்த மழை நாளிலிருந்து… நம்மாழ்வாரின் கேள்விகள் வரை! 2000-ம் ஆண்டு. ஒரு மழை நாளில், முதல்முறையாக எம்.எஸ்.சுவாமிநாதனைப் பேட்டி எடுக்கச் சென்றிருந்தேன். உலகம்…

Read More
அவகோடா மற்றும் பூனைக்காலி சாகுபடி குறித்து IIHR விஞ்ஞானிகளின் நேரடி வழிகாட்டல்

ஏக்கருக்கு ரூ.4 லட்சம் லாபம் தரும் அவகோடா சாகுபடி! IIHR விஞ்ஞானிகள் சொல்லும் 5 முக்கிய நுட்பங்கள்!

“அவகோடா சாகுபடி செய்தால் உண்மையிலேயே லாபம் கிடைக்குமா?” இந்தக் கேள்விக்கு இணையத்தில் ஆயிரம் பதில்கள் கிடைக்கலாம். ஆனால், அவகோடா சாகுபடி குறித்து நேரடியாக விஞ்ஞானிகளிடம் கேள்வி கேட்க…

Read More
நம்மாழ்வார் பெயரில் உயிர்ம வேளாண்மைக் கல்லூரி அறிவிப்பு குறித்து கருத்து – தமிழ்நாடு வேளாண் பட்ஜெட் 2026-27, வல்லுநர் பேராசிரியர்கள், இயற்கை விவசாயிகள் மற்றும் வயல்வெளி கல்வி முறை.

நம்மாழ்வார் பெயரில் கல்லூரி வரவேற்கத்தக்கது; ஆனால், விவசாயிகளே பேராசிரியர்களாக இருக்க வேண்டும்!

“வயல்வெளியே பல்கலைக்கழகம்; விவசாயிகளே பேராசிரியர்கள்.” இயற்கை வேளாண் விஞ்ஞானி கோ.நம்மாழ்வார் அடிக்கடி கூறிய இந்த ஒரு வரி, வெறும் முழக்கம் அல்ல. அது ஒரு கல்விக் கொள்கை.…

Read More
நம்மாழ்வார் மரம் வளர்ப்பின் அவசியம் குறித்து பேசும் காட்சி

10 வகையான மரங்கள் இருந்தால் போதும்… தோட்டமே ஒரு காடாகும்! நம்மாழ்வார் சொல்லிய நிரந்தர செல்வத்தின் ரகசியம்!

பருவநிலை மாற்றத்துக்கு இயற்கை சொல்லும் பதில் “ஒரு மரம் என்பது வெறும் மரம் அல்ல; அது ஒரு தலைமுறையின் எதிர்காலம்.” இயற்கை வேளாண் விஞ்ஞானி கோ. நம்மாழ்வார்…

Read More
IIHR பெங்களூருவில் நடைபெறும் அவகோடா மற்றும் பூனைக்காலி சாகுபடி கருத்தரங்கு

ஒரு கிலோ விதை… ஒரு டன் இயற்கை உரம்! அவகோடா & பூனைக்காலி குறித்து IIHR சொல்லும் அதிரடி தகவல்கள்!

“One kilogram of seed… is equal to one ton of organic fertilizer!” Would you believe it if someone said that? Not only that, the seed of that plant itself is for Parkinson's disease worldwide…

Read More
RSS20
Follow by Email3
Facebook20
Facebook
X (Twitter)20
YouTube20
YouTube