Tamil Nature

தமிழின் முதல் இயற்கை தளம் — மண்ணுக்கும் மக்களுக்கும்

நம்மாழ்வார் மரம் வளர்ப்பின் அவசியம் குறித்து பேசும் காட்சி

10 வகையான மரங்கள் இருந்தால் போதும்… தோட்டமே ஒரு காடாகும்! நம்மாழ்வார் சொல்லிய நிரந்தர செல்வத்தின் ரகசியம்!

பருவநிலை மாற்றத்துக்கு இயற்கை சொல்லும் பதில் “ஒரு மரம் என்பது வெறும் மரம் அல்ல; அது ஒரு தலைமுறையின் எதிர்காலம்.” இயற்கை வேளாண் விஞ்ஞானி கோ. நம்மாழ்வார்…

மேலும் படிக்க
IIHR பெங்களூருவில் நடைபெறும் அவகோடா மற்றும் பூனைக்காலி சாகுபடி கருத்தரங்கு

ஒரு கிலோ விதை… ஒரு டன் இயற்கை உரம்! அவகோடா & பூனைக்காலி குறித்து IIHR சொல்லும் அதிரடி தகவல்கள்!

“ஒரு கிலோ விதை… ஒரு டன் இயற்கை உரத்துக்கு சமம்!” என்று யாராவது சொன்னால் நம்புவீர்களா? அதுமட்டுமல்ல, அந்தச் செடியின் விதையே உலகம் முழுவதும் பார்க்கின்சன் நோய்க்கான…

மேலும் படிக்க
மரம் கருணாநிதி மறைவு பல லட்சம் மரங்களை வளர்த்த பசுமை மனிதர்

ஊதியத்தை மரங்களுக்காக செலவிட்ட மனிதர்… ‘மரம்’ கருணாநிதி இயற்கையோடு கலந்தார்!

“ஒரு மனிதர் மறைந்தாலும், அவர் நட்ட மரங்கள் வாழ்ந்தால் அவர் இன்னும் உயிரோடு இருக்கிறார்.” இந்த உண்மையை தனது வாழ்க்கையால் நிரூபித்தவர் தான் விழுப்புரம் மாவட்டம், சங்கீதமங்கலம்…

மேலும் படிக்க
சென்னையில் நடைபெற்ற வேளாண் பட்ஜெட் கருத்துக் கேட்புக் கூட்டம்

தமிழ்நாடு வேளாண் பட்ஜெட் 2026: வெறும் நிதி அறிக்கை அல்ல… விவசாயிகளின் எதிர்காலத்தை எழுதும் ஆவணம்!

தமிழகத்தில் ஆகஸ்ட் 6-ம் தேதி தாக்கல் செய்யப்படவுள்ள வேளாண் பட்ஜெட்டை விவசாயிகள் மட்டுமல்ல, வேளாண் துறையுடன் தொடர்புடைய அனைவரும் ஆவலுடன் எதிர்பார்த்துக் காத்திருக்கிறார்கள். காரணம், இது புதிய…

மேலும் படிக்க
மன அமைதி மற்றும் சுய விழிப்புணர்வை வளர்க்கும் விபாசனா தியானம்

விபாசனா தியானம்: புத்தர் உலகுக்கு அளித்த இயற்கையின் அரிய கொடை! உங்கள் வாழ்க்கையை மாற்றும்!

மனம் அமைதியாக இருந்தால் வாழ்க்கையும் அழகாக இருக்கும் என்று பெரியவர்கள் சொல்வார்கள். ஆனால், இன்றைய உலகில் மன அமைதியைப் பாதுகாப்பதே பலருக்கு மிகப் பெரிய சவாலாகிவிட்டது. வேலைப்…

மேலும் படிக்க
டாக்டர் பி.எம். ஹெக்டே சர்க்கரை நோய், ரத்த அழுத்தம் மற்றும் சிக்னஸ் இண்டஸ்ட்ரி குறித்து உரையாற்றும் காட்சி

சர்க்கரை நோய் என்பது பொய்… Dr பி. எம். ஹெக்டே எழுப்பும் கேள்விகள்!

“மருத்துவம் என்பது நோயை மட்டும் குணப்படுத்துவது அல்ல; மனிதனை முழுமையாகப் புரிந்துகொள்வது.” இந்த எண்ணத்தை பல ஆண்டுகளாக தொடர்ந்து வலியுறுத்தி வருபவர், இந்தியாவின் மூத்த இருதயநோய் நிபுணரான…

மேலும் படிக்க
தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தின் தொலைதூர கல்வி மூலம் ஓராண்டு பட்டய மற்றும் 6 மாத சான்றிதழ் வேளாண் படிப்புகளுக்கான சேர்க்கை அறிவிப்பு

10-ம் வகுப்புக்குப் பிறகு வேளாண் படிப்பா? TNAU-வின் தொலைதூர கல்வி மூலம் வேலை, சுயதொழில், புதிய எதிர்காலம்!

பள்ளிப் படிப்பை முடித்த பிறகு பொருளாதாரச் சூழல், குடும்பப் பொறுப்புகள் அல்லது வேறு காரணங்களால் உயர்கல்வியைத் தொடர முடியாமல் போனவர்களுக்கு மீண்டும் ஓர் அரிய வாய்ப்பை உருவாக்கியுள்ளது…

மேலும் படிக்க
கர்நாடகா நந்தினி மற்றும் தமிழ்நாடு ஆவின்: பால் கொள்முதல் விலை, விவசாயிகள் வருமானம் மற்றும் கால்நடை வளர்ப்பை ஒப்பிடும் சிறப்புக் கட்டுரை

கர்நாடகாவில் வெற்றிக்கொடி பறக்கும் நந்தினி… தமிழ்நாட்டில் ஏன் பின்தங்குகிறது ஆவின்? விவசாயிகள் கேட்கும் முக்கிய கேள்வி!

தமிழ்நாட்டில் விவசாயம் என்றாலே பெரும்பாலானோர் நெல், கரும்பு அல்லது தோட்டக்கலைப் பயிர்களைத்தான் நினைக்கிறார்கள். ஆனால் உண்மையில், பல லட்சம் விவசாயக் குடும்பங்களின் அன்றாட வருமானத்தைத் தாங்கி நிற்பது…

மேலும் படிக்க
குப்பையை பணமாக மாற்றும் Bio-CNG புரட்சி – தமிழ்நாட்டில் விவசாயக் கழிவுகள், மாட்டுச் சாணம் மற்றும் நகரக் குப்பைகளில் இருந்து பசுமை எரிசக்தி உற்பத்தி

குப்பையை பணமாக மாற்றும் Bio-CNG! தமிழ்நாட்டில் தொடங்கினால் விவசாயிகளுக்கு இரட்டை லாபம்!

விவசாயக் கழிவும், மாட்டுச் சாணமும், நகரக் குப்பையும்… அனைத்தும் இனி எரிபொருளும் இயற்கை உரமுமாக மாறும் காலம்! குப்பை… ஒரு பிரச்சினையா? இல்லை, அது ஒரு பொருளாதார…

மேலும் படிக்க
தேங்காய் விலை உயர்வால் நாற்றுப்பண்ணைகளில் தென்னங்கன்றுகளை வாங்கும் விவசாயிகள் – தமிழ்நாட்டில் தென்னை சாகுபடி மீண்டும் வேகம்

சரிய வாய்ப்பில்லை! தேங்காய் சந்தை மீண்டும் உச்சத்தில்… தமிழ்நாட்டில் கிலோ ரூ.48–49 வரை விலை; தென்னங்கன்றுக்கே தட்டுப்பாடு!

தமிழ் நேச்சர் சிறப்புக் கட்டுரை லம் விவசாயிகள் அதிக லாபம் பெறலாம். ஒரு சில ஆண்டுகளுக்கு முன்பு, “இனி தென்னை சாகுபடியில் லாபம் இல்லை”, “தேங்காய் விலை…

மேலும் படிக்க
RSS20
Follow by Email3
Facebook20
Facebook
X (Twitter)20
YouTube20
YouTube