Tamil Nature

தமிழின் முதல் இயற்கை தளம் — மண்ணுக்கும் மக்களுக்கும்

மரம் கருணாநிதி மறைவு பல லட்சம் மரங்களை வளர்த்த பசுமை மனிதர்

ஊதியத்தை மரங்களுக்காக செலவிட்ட மனிதர்… ‘மரம்’ கருணாநிதி இயற்கையோடு கலந்தார்!

“ஒரு மனிதர் மறைந்தாலும், அவர் நட்ட மரங்கள் வாழ்ந்தால் அவர் இன்னும் உயிரோடு இருக்கிறார்.” இந்த உண்மையை தனது வாழ்க்கையால் நிரூபித்தவர் தான் விழுப்புரம் மாவட்டம், சங்கீதமங்கலம்…

மேலும் படிக்க
மழைக்காடு

மழைக்காடுகள்: இதுவும் ஓர் கோயில்தான்!

இந்த உலகில் மழைக்காடுகள் தோன்றியது வெறும் தற்செயல் அல்ல. கோடானுகோடி ஆண்டுகால இயற்கையின் கலை அது. ஈரமான மண், தொடர்ந்து பெய்யும் மழை, அடர்ந்த மரங்கள் —…

மேலும் படிக்க
புத்தர் போதி மரத்தடியில் தியானம் — Buddhist Economics

அரசு திட்டங்களை விட… மரம் வளர்ப்பே மாற்றங்களை உருவாக்கும்! மாத்தியோசித்த Buddha!

மரம் வளர்ப்பும், இயற்கையை காப்பதும்தான் மகத்தான செயல்; இ.எஃப். ஷுமாஸர் எழுதிய காலத்தை வென்ற நூலின் மையக் கருத்துகள்; Small Is Beautiful — E.F. Schumacher…

மேலும் படிக்க
RSS20
Follow by Email3
Facebook20
Facebook
X (Twitter)20
YouTube20
YouTube