Tamil Nature

தமிழின் முதல் இயற்கை தளம் — மண்ணுக்கும் மக்களுக்கும்

மரம் கருணாநிதி மறைவு பல லட்சம் மரங்களை வளர்த்த பசுமை மனிதர்

ஊதியத்தை மரங்களுக்காக செலவிட்ட மனிதர்… ‘மரம்’ கருணாநிதி இயற்கையோடு கலந்தார்!

“ஒரு மனிதர் மறைந்தாலும், அவர் நட்ட மரங்கள் வாழ்ந்தால் அவர் இன்னும் உயிரோடு இருக்கிறார்.” இந்த உண்மையை தனது வாழ்க்கையால் நிரூபித்தவர் தான் விழுப்புரம் மாவட்டம், சங்கீதமங்கலம்…

மேலும் படிக்க
உலக சுற்றுச்சூழல் தினம் 2026 - இயற்கையைக் காப்போம்

உலக சுற்றுச்சூழல் தினம் ஏன் கொண்டாட வேண்டும்?

ஒவ்வோர் ஆண்டும் ஜூன் 5 வரும்போது, உலகம் ஒரு நிமிடம் நிறுத்தி யோசிக்கிறது. அந்த யோசனை தன்னைப் பற்றியது அல்ல — தான் வாழும் பூமியைப் பற்றியது.…

மேலும் படிக்க
RSS20
Follow by Email3
Facebook20
Facebook
X (Twitter)20
YouTube20
YouTube