
தற்போதைய செய்திகள்











தமிழகத்தின் புதிய அரசு தாக்கல் செய்யவுள்ள முதல் முழுமையான வேளாண் பட்ஜெட்டை நோக்கி விவசாயிகளின் பார்வை திரும்பியுள்ளது. இந்தப் பட்ஜெட்டில் புதிய மானியங்கள், பாசனத் திட்டங்கள், இயற்கை…
மேலும் படிக்க
ICAR-100: மத்திய அமைச்சர் சிவராஜ் சிங் சௌகானின் இலக்கு… இந்திய வேளாண் ஆராய்ச்சி அமைப்பு தயாரா? -தமிழ் நேச்சர் ஆசிரியர் கட்டுரை “10 கோடி விவசாயிகளிடம் ICAR…
மேலும் படிக்க
“விவசாயிக்கு அடுத்த உதவியாளர் யார்?” என்று சில ஆண்டுகளுக்கு முன்பு கேட்டிருந்தால், பலரும் “டிராக்டர்”, “டிரோன்”, “சென்சார்”, “ரோபோ” என்று பதிலளித்திருப்பார்கள். ஆனால் இன்று அந்தப் பட்டியலில்…
மேலும் படிக்க
காவிரி நதிநீர் தொடர்பாக கர்நாடகமும் தமிழ்நாடும் பல ஆண்டுகளாக முரண்பட்டு வருகின்றன. மேகதாட்டு (மேகதாது) அணை திட்டம் இந்த முரண்பாட்டின் மிகச் சமீபத்திய முகமாக நிற்கிறது. பெங்களூருவின்…
மேலும் படிக்க
பள்ளிக்கூடம் ஏறாத ஒரு விவசாயி, சொந்த முயற்சியில் ஒரு விவசாயக் கருவியை உருவாக்கினால் அது யாருடைய கவனத்திலும் படாமல் போய்விடும் அபாயம் அதிகம். இதுபோன்ற எண்ணற்ற திறமைகள்…
மேலும் படிக்க
தமிழ்நாட்டில் இந்த ஆண்டு தோத்தாபுரி மாம்பழ விவசாயிகள் பெரும் நெருக்கடியைச் சந்தித்தனர். திண்டுக்கல் மாவட்டம் நத்தம் உள்ளிட்ட பகுதிகளில் ஒரு கிலோ மாம்பழத்தின் விலை ரூ.5-க்கும் கீழே…
மேலும் படிக்க
நன்னீரில்லாமல் தத்தளிக்கும் கொளத்தூர் வண்ண மீன்கள் வர்த்தக மையம்… சென்னை- கொளத்தூரில் ரூ.53 கோடி மதிப்பீட்டில் அமைக்கப்பட்ட தமிழகத்தின் முதல் வண்ண மீன்கள் வர்த்தக மையம், தொடங்கப்பட்ட…
மேலும் படிக்க
தமிழகத்தின் வயல்வெளிகள், ஓடைகள், குளங்கள், சதுப்புநிலங்கள் என எங்கு பார்த்தாலும் ஒரு காலத்தில் மழைக்காலம் வந்தால் தவளைகளின் “கரீர்… கரீர்…” சத்தம் இயல்பாக கேட்கும். ஆனால் இன்று…
மேலும் படிக்க
அதிர்ஷ்டம் எப்போது, எப்படி கதவைத் தட்டும் என்று யாராலும் கணிக்க முடியாது. பெங்களூருவைச் சேர்ந்த 85 வயதான என்.ஜி. கேசரி என்பவருக்கு இது நன்கு பொருந்தும். வழக்கமாக,…
மேலும் படிக்க
தமிழக விவசாய வரலாற்றில் ஜூலை 5ம் தேதிக்கு தனிச்சிறப்பு உண்டு. விவசாயிகளின் உரிமைகளுக்காக போராடி உயிர் நீத்த வீர உழவர்களை நினைவுகூரும் இந்த தினம், ஒரு தலைவரின்…
மேலும் படிக்க